நெருப்புத் தமிழனுக்கு வீரவணக்கம்

சொந்த சகோதரர்
துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி.

பாடிக்கொண்டிருந்தானாம் கவிஞன்.

இங்கே பார்!
தீக்கொண்டு ஆடினான்
எம் முத்துக்குமரன்..!

கருத்துகள் இல்லை

தீம் படங்களை வழங்கியவர்: follow777. Blogger இயக்குவது.